|
கவிதை நூல் : ”என் ஏதேன் தோட்டம்” ”தொட்டிப்பூ” ஒலிஒளிதொகுப்பு: "நின்னையே ரதியென்று..." 14.03.2010 அன்று Grorud samfunnshus ல் மாலை 5:30 மணிக்கு வெளியிடப்பட இருக்கிறது.கலை இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் வரவேற்கப்படுகின்றனர்.
|
|
Read more...
|
|
ஆஸ்கர் 2010: தி ஹர்ட் லாக்கருக்கு 6; அவதாருக்கு 3 விருதுகள்! 2009-ம் ஆண்டின் சிறந்த படம், சிறந்த இயக்கம் உள்ளிட்ட 6 விருதிகளை தட்டிச் சென்றது தி ஹர்ட் லாக்கர் திரைப்படம். மேலதிகமாக வாசிக்க |
|
Madly in Love தமிழ்த்திரைப்படம் |
|
சுவீஸ் தமிழர்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட எம்மவர் திரைப்படம். மேலும்
|
|
Read more...
|
|
Dreams இசைக் கல்விக்கூடத்தின் இசை நிகழ்வு 13.02.2010 அன்று skesmokorset மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற்றது
|
|
Read more...
|
|
"1999" எம்மவர் திரைப்படம் 07.02.2010 ஞாயிற்றுக்கிழமை Film Festival ல் திரையிடப்பட்டது இத் திரைப்படம் கனடாவில் தயாரிக்கப்பட்டது இதன் இயக்குனர் லெனின் எம் சிவம் பார்வையாளர்களை |
|
Read more...
|
|
"மீண்டும்"திரைப்பட விமர்சனம் |
|
நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது.
|
|
Read more...
|
|
உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக "மீண்டும்" எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது. |
|
Read more...
|
|
நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அத் திரைப்படத்தின் படபிடிப்பிலிருத்து சில படங்கள்.
|
|
Read more...
|
|
நர்த்தன காவியா நடனக்கல்லூரியால் நடாத்தப்பட்ட 22 மாணவர்களின் அரங்கப்பிரவேசம் 02.01.2010 சனிக்கிழமை Sentrum scene மண்டபத்தில் நடைபெற்றது இங்கு 22 மாணவர்கள் வரிசை வளையாது நடனமாடியதும், நேரம்தவறாது நடனமாடியதும் பெருமைப்படவேண்டிய விடையம்தான் குறிப்பாக ”சிவனே ஈழமக்களைக் காப்பாற்று” |
|
Read more...
|
|
|
ஆன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடம் நடத்திய இசைச்சங்கமம் நிகழ்ச்சி 19.12.2009 ஆன்னைபூபதி மண்டபத்தில் நடைபெற்றது மாணவர்கள் வெகு சிறப்பாக கலை நிகழ்ச்சியை நடத்தினர் இசைகலைமாணி. யாழ். வாசுகி ரங்கன் தனது திறமையை தன் மாணவர் மூலம் நிருபித்துக்காட்டினார் இது போன்ற நிகழ்ச்சிகள் பல நடக்கும் என்றால் மாணவர்களுக்கு மேடை அனுபவங்கள் நிறையக்கிடைக்கும் |
|
Read more...
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >>
|