|
தமிழர் திருநாள் நூல் வெளியீடு |
|
நோர்வேயின் காதல் கவிஞர் வசீகரனின் தமிழர் திருநாள் என்னும் கவிதைப் புத்தகம் 14.01.09 அன்று ஒஸ்லோ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் வெளியிடப்பட்டது. விபரம்
|
|
Read more...
|
|
ஆண்டு 2009 ற்கு நண்பா விடைபெறுகிறேன்
குருதி தோய்ந்த என் முகத்தை நீ பார்க்க வேண்டாம் துன்பங்களும் தோல்விகளும் அனர்த்தங்களும் அழிவுகளும் என்னிடமே தங்கிவிடட்டும் |
|
Read more...
|
|
INNENDØRS FJELL CUP VINTER CRICKET 2008.06.12.208 சனிக்கிழமை 14.30 தொடக்கம் 00.30 வரை பேர்கனில் நடைபெற்றது Fjell Cricket Klubb Scorte 24 runs i en over ல் வெற்றிபெற்றது
|
|
Read more...
|
பரத நாட்டிய அரங்கேற்றம் ஒரு பார்வை! அண்மைக் காலங்களில் நிகழ்ந்த அரங்கேற்றங்களை பார்க்கையில் பரதநாட்டியம் தற்போது நோர்வேயில் ஒரு நல்ல ஆரோக்கியமான பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றே தோன்றுகிறது. அந்தவகையில் செல்வி ராகவி ரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றமும் 15.11.2008 ல் Grorud samfunnhus மண்டபத்தில் சிறப்பாகவே நடந்தது. |
|
Read more...
|
|
மறைந்த கலைஞர்களுக்கு விழா |
|
திருமதி மேசி சூசை அவர்களும், அவரிடம் கற்று வரும் மாணவர்களும் இணைந்து நடாத்தப்பட்ட மறைந்த மாகலைஞர்களுக்கான விழா இந்தவருடம் மறைந்த கலைஞர் வீரமணி ஐயர் அவர்களுக்கான ஞாபகார்த்தமாக 24.10.08 வெள்ளிக்கிழமை தொடக்கம் 26.10.08 ஞயிற்றுக்கிழமை வரை
|
|
Read more...
|
|
ntpictureக்கு எழுதிய கடிதம் |
|
கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் ntpicture ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதம்
ஆசிரியருக்கு
நலம்
நீங்கள் வெளியிட்ட வாசுகியின் பேட்டி கவிதாவின் பதில் இரண்டையும் வாசித்தேன். பயனுள ஒரு ஆரோக்கியமான விவாதம் |
|
Read more...
|
|
வாசுகி ஜெயபாலனின் பதில் 2 |
|
ஆரோக்கியமான விமர்சனங்கள் எம்மை நாமே வளர்ப்பதுக்கு வழிவகுக்கும் அதையே ntpicture வெளியிட விரும்புகிறது அன்பான வாசகர்களுக்கு! ஆரோக்சியமான விமர்சனங்களை எழுதுங்கள் நாமும் வளர்ந்து நம் எதிர்கால சந்ததியினரையும் வளர்த்தெடுப்போம். ntpicture |
|
Read more...
|
திருமதி வாசுகி ஜெயபாலன் அவர்களின் நேர்கானலுக்கு எமக்குக் கிடைத்த முதல் பதில் விமர்சனம் மதிப்பிற்குரிய நோர்வே தமிழ்க் கலைஞர்களுக்கு என் வணக்கங்கள். கலையுலகம் இனிமையானது, அற்புதமானது. கலைகள் மக்களின் கற்பனை வளத்தைப் பெருக்குவதற்கும், |
|
Read more...
|
|
திருமதி வாசுகி ஜெயயபாலன் நோர்வேயிலும் புலம்பெயர் நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட மிகப்பெரும் கலைஞர் அவரை ntpicture க்காக அணுகி அவரிடம் சில கேள்விகள் கேட்டோம் அவரும் சந்தோசமாக பதில் தந்து எமது முயற்சிக்கு ஆதரவு தந்தார் அவருக்கு எமது நன்றிகள் |
|
Read more...
|
|
செல்வன் அச்சுதன் கெளரிதாசனின் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல் அரங்கேற்றங்கள் ஒரேமேடையில் 28.09.2008 ஞாயிற்றுக்கிழமை sanvika samfunhuset மண்டபத்தில் நடைபெற்றது முதலில் இசைக்கலைமணி சிவமலர் மனோகரனால் பயிற்றுவிக்கப்பட்ட வாய்ப்பாட்டு அரங்கேற்றம் அரங்கேறியது |
|
Read more...
|
|
முத்தமிழ் அறிவயலய மாணவிகள் செல்வி மருஸா நவரட்ணராயா செல்வி பானுஸா நவரட்ணராயா இருவரினதும் பரதநாட்டிய அரங்கேற்றம் 27.09.08 அன்று sanvika samfunhuset மண்டபத்தில் அரங்கேறியது நடன ஆசிரியை கவிதா ரவிக்குமார் அவர்கள் இந்த அரங்கேற்றத்தை அரங்கேற்றினார் இது இவரின் இரண்டாவது அரங்கேற்றமென்பது குறிப்பிடத்தக்கது ஒரு பாரம்பரிய நடனம் |
|
Read more...
|
|
Oslo musikk-og kulturskole 20.09.08 சனிக்கிழமை Tamilsk Musikk og Dans என்னும் நிகழ்ச்சியும் வ.ஐ.ச.ஜெயபாலனின் "பாலை" என்னும பாடல்கள் CDம் வெளியிடப்பட்டது நிகழ்ச்சி என்பதைவிட சங்கமம் என்றுதான் கூறவேண்டும் |
|
Read more...
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >>
|