|
"மீண்டும்"திரைப்பட விமர்சனம் |
|
நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது.
|
|
Read more...
|
கலா சாதனாலயா வழங்கும் கலைக் கனவுகள் 2010 இசை சிகழ்வு நடனங்கள் என்னும் நிகழ்வு 28.02.2010 ஞாயிற்றுக்கிழமை 15.30 தொடக்கம் 20.00 மணிவரை Sandvika Teater (Bærum) மண்டபத்தில் நடைபெறவுள்ளது |
|
உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக "மீண்டும்" எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூஜையுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது. |
|
Read more...
|
|
நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அத் திரைப்படத்தின் படபிடிப்பிலிருத்து சில படங்கள்.
|
|
Read more...
|
|
நர்த்தன காவியா நடனக்கல்லூரியால் நடாத்தப்பட்ட 22 மாணவர்களின் அரங்கப்பிரவேசம் 02.01.2010 சனிக்கிழமை Sentrum scene மண்டபத்தில் நடைபெற்றது இங்கு 22 மாணவர்கள் வரிசை வளையாது நடனமாடியதும், நேரம்தவறாது நடனமாடியதும் பெருமைப்படவேண்டிய விடையம்தான் குறிப்பாக ”சிவனே ஈழமக்களைக் காப்பாற்று” |
|
Read more...
|
|
ஆன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடம் நடத்திய இசைச்சங்கமம் நிகழ்ச்சி 19.12.2009 ஆன்னைபூபதி மண்டபத்தில் நடைபெற்றது மாணவர்கள் வெகு சிறப்பாக கலை நிகழ்ச்சியை நடத்தினர் இசைகலைமாணி. யாழ். வாசுகி ரங்கன் தனது திறமையை தன் மாணவர் மூலம் நிருபித்துக்காட்டினார் இது போன்ற நிகழ்ச்சிகள் பல நடக்கும் என்றால் மாணவர்களுக்கு மேடை அனுபவங்கள் நிறையக்கிடைக்கும் |
|
Read more...
|
|
கலையரசு க. சோர்ணலிங்கம் அவர்களாள் எழுதப்பட்ட ”ஈழத்தில் நாடகமும் நானும்” என்னும் நூல் 13.12.2009 அன்று மாலை 18.00 மணிக்கு Veitvet senter மண்டபத்தில் நூல் கெளரவிப்பு நடைபெற்றது இந்நிகழ்வை நோர்வே தமிழ் பிச்சர் (nt picture) நடத்தியது ஈழவர் திரைக்ககலை மண்றத் தலைவர் பரீஸ்ரர் எஸ். ஜே ஜோசெப் அவர்களும் சலங்கை நர்த்தனா இயக்குனர் திருமதி மேசி சூசை அவர்களும் |
|
Read more...
|
|
”குருதிவலி” இறுவட்டு வெளியீடு |
கவிஞர் வசீகரனின் ”குருதிவலி” எனும் இறுவட்டு 15.11.2009 ஞயிற்றுக்கிழமை Grorud Samfunnshus மண்டபத்தில் 18.30 மணியளவில் வெளியிடப்பட்டது. பிரதம விருந்தினர்களாக சிவதாஸ் சிவபாலசிங்கம், உமைபாலன் தியாகராசா, Nasrulla Qureshi ஆகியோர் கலந்துகொண்டனர். |
|
Read more...
|
|
மூத்தகலைஞர் திருமதி மல்லிகா குணபூஷனம் நாகராசா அவர்களின் நல்லைமுருகன் இசைத்தமிழ்மன்றத்தினால் செல்வி ரஜித்தா சத்தியரூபனின் குரலிசை அரங்கேற்றம் 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை Lillesteøm Kultursenter மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது நோர்வேயின் முன்னணிக் கலைஞர்களைக் காணக்கூடியதா இருந்தது |
|
Read more...
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 அடுத்த > கடைசி >>
|