|
|
|
ஆன்னைபூபதி தமிழ்க் கலைக்கூடம் நடத்திய இசைச்சங்கமம் நிகழ்ச்சி 19.12.2009 ஆன்னைபூபதி மண்டபத்தில் நடைபெற்றது மாணவர்கள் வெகு சிறப்பாக கலை நிகழ்ச்சியை நடத்தினர் இசைகலைமாணி. யாழ். வாசுகி ரங்கன் தனது திறமையை தன் மாணவர் மூலம் நிருபித்துக்காட்டினார் இது போன்ற நிகழ்ச்சிகள் பல நடக்கும் என்றால் மாணவர்களுக்கு மேடை அனுபவங்கள் நிறையக்கிடைக்கும்


































|
|
|