Top Module Empty
முகப்பு
நூல் கெளரவிப்பு

Image கலையரசு க. சோர்ணலிங்கம் அவர்களாள் எழுதப்பட்ட ”ஈழத்தில் நாடகமும் நானும்” என்னும் நூல் 13.12.2009 அன்று மாலை 18.00 மணிக்கு Veitvet senter  மண்டபத்தில் நூல் கெளரவிப்பு நடைபெற்றது இந்நிகழ்வை நோர்வே தமிழ் பிச்சர் (nt picture)  நடத்தியது  ஈழவர் திரைக்ககலை மண்றத் தலைவர் பரீஸ்ரர் எஸ். ஜே ஜோசெப் அவர்களும் சலங்கை நர்த்தனா இயக்குனர் திருமதி மேசி சூசை அவர்களும்

Read more...
 
”குருதிவலி” இறுவட்டு வெளியீடு
Image கவிஞர் வசீகரனின் ”குருதிவலி” எனும் இறுவட்டு 15.11.2009 ஞயிற்றுக்கிழமை Grorud Samfunnshus  மண்டபத்தில் 18.30 மணியளவில் வெளியிடப்பட்டது. பிரதம விருந்தினர்களாக சிவதாஸ் சிவபாலசிங்கம், உமைபாலன் தியாகராசா, Nasrulla Qureshi  ஆகியோர் கலந்துகொண்டனர்.
Read more...
 
புதிய இணையத்தளம்

Image ஒஸ்லோவில் நிகழ்கின்ற அனைத்து நிகழ்வுகளையும்தகவல்களாக உடனுக்குடன் அறிந்துகொள்ள ஒரு புதிய இணையத்தளம் 

http://www.oslotamils.com/

 
குரலிசை அரங்கேற்றம்
Image மூத்தகலைஞர் திருமதி மல்லிகா குணபூஷனம் நாகராசா அவர்களின் நல்லைமுருகன் இசைத்தமிழ்மன்றத்தினால் செல்வி ரஜித்தா சத்தியரூபனின் குரலிசை அரங்கேற்றம் 25.10.2009 ஞாயிற்றுக்கிழமை Lillesteøm Kultursenter  மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக நடைபெற்றது நோர்வேயின் முன்னணிக் கலைஞர்களைக் காணக்கூடியதா இருந்தது
Read more...
 
கவிதை வெளியீடு

Image அறிந்ததில் புரிந்தவை கவிதை வெளியீடு 25.10.09 ஞாயிற்றுக்கிழமை Grorud Samfunnshus மண்டபத்தில் நடைபெற்றது ஆரியன் என்ற இருபது வயதுடைய இந்த இழைஞனின் எண்ணங்கள் இங்கு கவிதையாக வெளியிடப்பட்டது ஒருமணிநேரம் நடந்த நிகழ்ச்சியில் ஆரியனின் குரலில் ஒரு நிழற்படவீடியோவில்

Read more...
 
பரதநாட்டிய அரங்கேற்றம்

Image சிவாஞ்சலி நர்தனாலயா மாணவிகளான பிரியங்கா கிரிதரன் தர்சினி சிவபாலன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் 18.10.2009 அன்று Oslo Konsert Hus மண்டபத்தில் நடைபெற்றது மண்டபம் நிறைந்து மக்கள் கானப்பட்டனர்(1400 பேர்). அழகான மேடை அலங்காரம் மக்களை அமைதியாக பார்கவைத்த நடன அமைப்புகள்  குறிப்பாக

Read more...
 
தீராத மயக்கத்திலே..

Image தீராத மயக்கத்திலே புத்தகவெளியீடு 05.09.09 சனிக்கிழமை ஒஸ்லோவில் நடைபெற்றது திரு கார்மேகம் நந்தா அவர்கள் தனது மூன்று தசாப்தகாலப் படைப்புக்களை முன்று இறுவட்டுக்களில் புதிவு செய்திருக்கிறார் இதுவரை 1300 பாடல்களை எழுதியிருக்கிறார் என்பது ஆச்சரியமான விடயமாகவும் அதே நேரம் பெருமைக்குரிய

Read more...
 
தமிழர் திருநாள் நூல் வெளியீடு

Image நோர்வேயின் காதல் கவிஞர் வசீகரனின் தமிழர் திருநாள் என்னும் கவிதைப் புத்தகம் 14.01.09 அன்று ஒஸ்லோ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் வெளியிடப்பட்டது. விபரம்



 

Read more...
 
விடைபெறு முன்

Image      ஆண்டு 2009 ற்கு நண்பா விடைபெறுகிறேன்

     குருதி தோய்ந்த என் முகத்தை நீ பார்க்க
     வேண்டாம் துன்பங்களும் தோல்விகளும்
     அனர்த்தங்களும் அழிவுகளும் என்னிடமே
     தங்கிவிடட்டும்

Read more...
 
புதிய சாதனை
Image பரத நாட்டிய அரங்கேற்றம் ஒரு பார்வை! அண்மைக் காலங்களில் நிகழ்ந்த அரங்கேற்றங்களை பார்க்கையில் பரதநாட்டியம் தற்போது நோர்வேயில் ஒரு நல்ல ஆரோக்கியமான பாதையில் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றே தோன்றுகிறது. அந்தவகையில் செல்வி ராகவி ரவிச்சந்திரனின் பரதநாட்டிய அரங்கேற்றமும்  15.11.2008 ல் Grorud samfunnhus மண்டபத்தில்  சிறப்பாகவே நடந்தது.
Read more...
 
மறைந்த கலைஞர்களுக்கு விழா

Image  திருமதி மேசி சூசை அவர்களும், அவரிடம் கற்று வரும் மாணவர்களும் இணைந்து நடாத்தப்பட்ட மறைந்த மாகலைஞர்களுக்கான விழா இந்தவருடம் மறைந்த கலைஞர் வீரமணி ஐயர் அவர்களுக்கான ஞாபகார்த்தமாக 24.10.08 வெள்ளிக்கிழமை தொடக்கம் 26.10.08 ஞயிற்றுக்கிழமை வரை

Read more...
 
ntpictureக்கு எழுதிய கடிதம்

Image கவிஞர் வ.ஜ.ச. ஜெயபாலன் ntpicture ஆசிரியர்களுக்கு எழுதிய கடிதம்

ஆசிரியருக்கு

நலம்

நீங்கள் வெளியிட்ட வாசுகியின் பேட்டி கவிதாவின் பதில் இரண்டையும் வாசித்தேன். பயனுள ஒரு ஆரோக்கியமான விவாதம்

Read more...
 
வாசுகி ஜெயபாலனின் பதில் 2

Imageஆரோக்கியமான விமர்சனங்கள் எம்மை நாமே வளர்ப்பதுக்கு வழிவகுக்கும் அதையே ntpicture வெளியிட விரும்புகிறது அன்பான வாசகர்களுக்கு! ஆரோக்சியமான விமர்சனங்களை எழுதுங்கள் நாமும் வளர்ந்து நம் எதிர்கால சந்ததியினரையும் வளர்த்தெடுப்போம்.
ntpicture

Read more...
 
<< முதல் < முந்தைய 1 2 3 4 அடுத்த > கடைசி >>


காப்புரிமை © NT Picture
இணைப்பாளர்: துருபன் | வலையமைப்பு: யூட்