|
திருமதி வாசுகி ஜெயயபாலன் நோர்வேயிலும் புலம்பெயர் நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட மிகப்பெரும் கலைஞர் அவரை ntpicture க்காக அணுகி அவரிடம் சில கேள்விகள் கேட்டோம் அவரும் சந்தோசமாக பதில் தந்து எமது முயற்சிக்கு ஆதரவு தந்தார் அவருக்கு எமது நன்றிகள் |
|
Read more...
|
|
செல்வன் அச்சுதன் கெளரிதாசனின் வாய்ப்பாட்டு, புல்லாங்குழல் அரங்கேற்றங்கள் ஒரேமேடையில் 28.09.2008 ஞாயிற்றுக்கிழமை sanvika samfunhuset மண்டபத்தில் நடைபெற்றது முதலில் இசைக்கலைமணி சிவமலர் மனோகரனால் பயிற்றுவிக்கப்பட்ட வாய்ப்பாட்டு அரங்கேற்றம் அரங்கேறியது |
|
Read more...
|
|
முத்தமிழ் அறிவயலய மாணவிகள் செல்வி மருஸா நவரட்ணராயா செல்வி பானுஸா நவரட்ணராயா இருவரினதும் பரதநாட்டிய அரங்கேற்றம் 27.09.08 அன்று sanvika samfunhuset மண்டபத்தில் அரங்கேறியது நடன ஆசிரியை கவிதா ரவிக்குமார் அவர்கள் இந்த அரங்கேற்றத்தை அரங்கேற்றினார் இது இவரின் இரண்டாவது அரங்கேற்றமென்பது குறிப்பிடத்தக்கது ஒரு பாரம்பரிய நடனம் |
|
Read more...
|
Oslo musikk-og kulturskole 20.09.08 சனிக்கிழமை Tamilsk Musikk og Dans என்னும் நிகழ்ச்சியும் வ.ஐ.ச.ஜெயபாலனின் "பாலை" என்னும பாடல்கள் CDம் வெளியிடப்பட்டது நிகழ்ச்சி என்பதைவிட சங்கமம் என்றுதான் கூறவேண்டும் |
|
Read more...
|
|
இப்போது நோர்வேயில் பரத நாட்டிய அரங்கேற்ற காலம் போலும் தொடர்ச்சியான அரங்கேற்றங்கள் இந்த மாதத்தில் நிகழ இருக்கின்றன அந்த வகையில் 06.09.2008 அன்று oslo conserthus மண்டபத்தில் நடன ஆசிரியை துசா அமரசிங்கம் அவர்களின் மாணவி பானுஷாவின் நாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது. நடன ஆசிரியை துசா அமரசிங்கம் தனது முதல் அரங்கேற்றத்தை தனது மாணவி பானுசா மூலம் நிகழ்த்தினார் |
|
Read more...
|
|
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் விழா |
|
நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 29வது ஆண்டு விழா 31.08.08 ஞாயிற்றுக்கிழமை ஒஸலோவில் நடைபெற்றது நோர்வே தமிழ்ச்சங்கம் நோர்வே வாழ் தமிழ் கலைஞர்களை அல்லது புலம்பெயர்வாழ் தமிழ்க் கலைஞர்களை ஊக்கப்படுத்தி வளர்க்க முயல்கிறதோ இல்லையோ தென்னிந்திய திரைப்படக் கலைஞர்களை வளர்த்துவிடுகிறேன் பார் என்பதுபோல தனது ஒவ்வொரு விழாவிற்கும் யாராவது |
|
Read more...
|
|
சில கேள்விகளும் சில பதில்களும் |
|
நோர்வேயில் குறிப்பாக ஒஸ்லோவிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நடைபெறுகின்ற கலை நிகழ்வுகளுக்குபோய் அந்த நிகழ்ச்சிபற்றிய பார்வையை விமர்சனங்களை NT Picture ல் எழுதிவருகிறோம். துருபனும் நானுமே இதுவரை வந்த விமர்சனங்களை எழுதியிருக்கிறோம் வேறு யார் எழுத முன்வந்தாலும் அவர்களையும் NT Picture வரவேற்றுக்கொள்கிறது. விமர்சனங்கள் எழுதப்படுவதன் நோக்கம் |
|
Read more...
|
|
கலா அர்ப்பணம் பற்றிய ஒரு பார்வை |
|
பரதமும் நோர்வேயும் எண்ணக்கட்டுரை |
ஆடற்கலைகளின் பொக்கிசம் பாரத நாடு. இங்குதான் கதக் கதகளி ஒரிசி மணிப்புரி பரதம் குச்சுப்புடி என்று அத்தனை ஆடற்கலைகளும் தோன்றியது. இதில் பரதம் மட்டும் தென்னிந்தியாவில் தனது வேர்களைப் பதித்து ஈழநாடு வரை பரவவிட்டிருக்கிறது.பரதக் கலை இன்று புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக நோர்வேயில் அண்மைக் காலங்களில் அதிவேக வளர்ச்சியுடன் விருட்சமாக வளரத் தொடங்கியிருக்கிறது. இன்று பரதம் பயிலாத பெண் குழந்தைகளை காண்பதே அரிதென்கிற நிலை. ஏன் இந்த மாற்றம் எதற்கு இந்த வளர்ச்சி என்பதை அலசுவதே இந்த கட்டுரையின் நோக்கம். |
|
Read more...
|
|
முத்தமிழ் அறிவாலயம் 20 வது ஆண்டு |
|
ஒஸ்லோ முத்தமிழ் அறிவாலயம் தனது 20 வது ஆண்டு விழாவை 19.04.08 சனிக்கிழமை ஒஸ்லோ Folketshus மண்டபத்தில் நடத்தியது மண்டபம் நிறைந்து மக்கள் காணப்பட்டனர் 4.30 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமானது மேடைஅமைப்புகள் நன்றாக இருந்தது நாட்டுக்கூத்து எமது பண்பாட்டுக் கலைகளை திரும்பிப் பார்க்கவைத்தது |
|
Read more...
|
|
இளம்புயலின் இனிய மலை 2008. 09.02.08 சனிக்கிழமை 18.00 மணிக்கு Grorud samfunnshuset மண்டபத்தில் நடைபெற்றது இளம் பு(ப)யல் இசைக்குளுவினரின் பாடகர்கள் நன்றாக பாடினர் தனிநடனங்களைத் தவிர்த்திருக்கலாம்
|
|
Read more...
|
|
|
|
<< முதல் < முந்தைய 1 2 3 4 அடுத்த > கடைசி >>
|